About Me

My photo
உலகில் நிகழும் ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும், சில மனிதர்களின் கற்பனைகளுக்கும் நிறைய தொடர்ப்பு உண்டு. மனிதனின் அறிவிற்கு எட்டாத பல விஷயங்கள் இந்த அண்ட சராசரத்தில் உள்ளன. அதில் சில விஷயங்களை அறிவியல் பூர்வமாகவும், கற்பனை கலந்தும் விடை தேடும் முயற்சியில் நான், கணபதி சுப்ரமணியம்.

Friday, January 24, 2014

பூனை குறுக்கே போனால்

பூனைகள் எப்போதும் குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில்தான் இருக்கும்.

மன்னர்கள் காலத்தில் போருக்கு படை திரட்டிச் செல்லும் வழியில் பூனையை பார்த்தால், இந்த வழியில் குடியிருப்புகள் இருக்கிறது. அங்கே இருக்கும் ஆண்மகன்கள் அனைவரும் போர்க்களத்திற்கு சென்றிருப்பார்கள். அங்கே சிறுவர்கள், வயதானவர்கள், பெண்கள் மட்டுமே இருப்பார்கள்.

ஆகவே இந்த வழியாக சென்றால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்காக, அவர்கள் வந்த திசையை மாற்றி வேறு திசையில் செல்வார்களாம்.

மேலும் அக்காலத்தில் போக்குவரத்துக்கு பெரும்பாலும் குதிரையை பயன்படுத்தினர்.

பூனையைப் பார்த்தால் குடியிருப்புகள் இருக்கும் என உணர்ந்து, யாரும் அடிபட்டுவிடக் கூடாது என்பதர்க்காக குதிரையில் மெதுவாக செல்வார்களாம்.

அதனால்தான் பூனை குறுக்கே போனால் அந்த வழியாக செல்லக்கூடாது என்றார்கள்.

நம் முன்னோர்கள் சொல்லி வைத்த இதுபோன்ற பல விஷயங்களை காரணம் தெரியாமலேயே இன்று வரை கடைபிடிக்கிறோம்.

பல விஷயங்கள் மூட நம்பிக்கைகளாகவும் திரிக்கப்பட்டுவிட்டது.

பூனை குறுக்கே போனால் அந்த வழியாகப் போகக்கூடாது என்ற விஷயத்தை கடைபிடிக்கவேண்டிய அவசியம் தற்போதைய கால கட்டத்தில் தேவை இல்லை.

-Read in internet

Wednesday, January 15, 2014

New beginning - 2014

I have not realized that I have done no blogs in 2013. I don't know whether that is good or bad. But it was a wonderful year - 2013. Worth writing it. By looking back, I can see birthday celebrations, my daughter's school celebrations, wedding day celebrations, Diwali, etc., Wow.. very good memories.

I have also done spent good amount of time in office. Good appreciations, feedbacks and I have also completed 7 years in the same office. :)

Beautiful.... I hope this year might also bring me some good and happy memories. Welcome 2014.

Wish you all happy new year! (Gregorian and Tamil)